ஈரோடு மாநகரில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின் றன. இதில் பாதாள சாக்கடை பணியும் அடங்கும். இதுதொடர் பாக வெளிப்படையான அணுகு முறையினை மாநகராட்சி நிர்வா கம் கடை பிடிக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.